Posts

Showing posts from April, 2023

எல்லை மீட்பும் பெரியாரும்

Image
சென்னை நகர் மீட்பும் பெரியாரும்  ம.பொ.சி பக்தர்களுக்கும் பெரியாரை திரிக்கும் திரிபாளர்களுக்கு மறுமொழி  சென்னையில் ம.பொ.சி 16.03.1953 அன்று ஒரு கூட்டத்தை நடத்துக்கிறார் கட்சி சார்பற்ற ஒரு பொதுக்கூட்டம் அது அதை இராஜாஜி ஆலோசனையில் செய்கிறார் அதற்கு ஈ.வெ.ரா அவர்களையும் அழைக்க இராஜாஜி கூறுகிறார்  “அவர் தான் சென்னை ஆந்திராவில் போனாலும் அது திராவிடத்தில் தான் இருக்கப் போகிறது என்கிறாரே என்று சொல்லி விட்டாரே என்கிறார் ம.பொ.சி நாம் அவருடன் கொள்கை அளவில் மாறுபடுகிறோம் இந்த கூட்டத்திற்கு அவர் வருவாரா ? என்கிறார் அதற்க்கு ம.பொ.சியிடம் இராஜாஜி இந்த கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று சொல்லுங்கள் அவர் வருவார் என்கிறார் இராஜாஜி  ம.பொ.சியும் சிலரும் சென்று பெரியாரை அழைக்கிறார்கள் பெரியார் அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டார்  பெரியார் , மீனாம்பாள் சிவராஜ் , முத்தையா முதலியார் , பக்தவசலம் போன்றோர் சென்னை நகர் மீட்புக்காக பேசினார்கள்  பெரியார் ம.பொ.சியிடம் இந்த கடற்கரை கூட்டத்திற்கு முன்பே 5 கோரிக்கைகளை வைத்தான் அதை ஏற்க் கொண்டால் தானும் பங்கெடுப்பதாக சொல்கிறார...

நாடார்கள் கோவில் நுழைவும் தந்தை பெரியாரும்

Image
தென் தமிழக கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அறிவித்தார் பெரியார் வட தமிழக கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம் ஏன் தென் தமிழக கோவில்களுக்குள் அவர்கள் செல்ல முடியாது ? என்று கேள்வி எழுப்பி ஆலய நுழைவு போரட்டத்தை முடுக்கினார் பெரியார்  மேலும் ஏன் நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமா அல்லது சாமிக்கு சக்தி போய் விடுமா ? அப்படி சக்தியற்ற அந்த கல்லை தொழுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? என்று கேட்டார்  இவ்வாறு நாடார்களை ஆதரிக்கும் விதமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி வரும் வரை நாடார்கள் காத்திருக்க தேவையில்லை என்று அறிவித்தார்  கோவில் நுழைவு போராட்டத்தில் நாடார்களை தான் அவர் பெருமளவு ஈடுபடுத்தினார் தக்கலை மார்த்தாண்டம் போன்று நாடார்கள் வாழும் பகுதிகளிலும் கோவில் நுழைவை மேற்கொண்டார் வைக்கம் போராட்ட வெற்றிக்கு பிறகு சுசீந்திரம் ஆலய நுழைவு போராட்டத்துக்கான  பிரச்சாரத்தில் தோழர் ஜீவாவுடன் ஈடுபட்டார் மேலும் பெரியாரின் பணியை நாடார் குல மித்ரன் நாளிதழ் “நம் தேசத்தில்...

அயோத்திதாசப் பண்டிதர்

Image