Posts

Showing posts from May, 2023

எல்லை போராட்டமும் பெரியாரும்

Image
தமிழ் நாடு எல்லை போராட்டமும் பெரியாரின் நிபந்தனையும் தமிழ்நாடு அறிவிப்பும் ம.பொ.சி யின் பல்டியும்  • தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் முதன் முதலில் போராடிய தலைவர் மார்ஷல் நேசமணி தான் ம.பொ.சி அல்ல பின்னாளில் ம.பொ.சி தன்னை அதில் இணைத்து கொண்டார்  • ம.பொ.சி பெரியாரை சந்தித்து எல்லை போரட்டத்திற்கு ஆதரவு கேட்டார் ஒரு ‌அனைத்துக்‌ கட்சி ஆலோசனை ‌ கூட்டத்துக்கு பெரியாரையும்‌ அழைத்து கலந்துக்க கேட்டு‌ கொண்டார்‌  • பெரியார்‌ ஐந்து நிபந்தனைகள்‌ சொல்ல ம.பொ.சி அதை ஏற்று கொண்டால், தன் திராவிடர்‌ கழகம்‌ எல்லை‌ பிரச்சினையில்‌ அவருடன்‌ முழு வலிமையோடு கலந்து எதிர்ப்பு போரில்‌ ஈடுபடும் என்றார்‌ • ஆனால் ம.பொ.சி அதில் ஒப்பு கொள்ள மறுத்து விட்டார் பின்னர்‌ பெரியார்‌ தான் கூட்டத்திற்கு வராதது போல‌ குற்றமும்‌ சுமத்திய போது 29.1-1956 வேலூரில்‌ பெரியார்‌ தனக்கும் சிவஞானத்துக்கும்‌ இடையில்‌ நடந்த பேச்சுவார்‌த்தைகளின் விவரத்தை வெளியிட்டார்  • தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரியார் ஆதரித்தார் அதை விட நமக்கு பேராபத்து, தட்சிணப் பிரதேசம் உருவ...

எல்லை போராட்டமும் பெரியாரியாரும்

Image
எல்லை போராட்டமும் பெரியாரின் தனி தமிழ்நாடு அறிவிப்பும் தட்சிணப்பிரதேசம் என்ற அறிவிப்பில் இருந்து துவங்குகிறது அதில் பெரியார் செய்த பணிகளை சிலர் மறைத்தும் குறை கூறியும் வருகின்றனர்  • இதே பெய்யர்கள் தான் எங்கே பெரியார் எல்லாம் போராடவில்லை என்றார்கள் பின் பெரியார் ஐந்து நிபந்தனை விதித்தார் என்றார்கள் ஆம் 5 முக்கிய சிக்கல்கள்   கடைசியில் பெரியார் சென்றார் என்றால் அதுக்கு சான்று கொடு என்றார்கள் ஆக இவர்கள் நோக்கம் போரட்டத்தில் கலந்த பெரியாரின் நடவடிக்கைகளை தங்களுக்கு வேண்டியது போல திரிப்பது மட்டுமே ஆகும்    (1953 ஆந்திர பிரிவினையை தொடர்ந்து மற்ற மாநிலங்கள் மொழிவாரி மாநில‌ உரிமை கேட்க தொடங்கி விடுவார்கள் என்று பயந்து தட்சின பிரதேசம்‌ என்ற ஒன்றை இந்திய அரசு திணித்தது)  1:- அதை பெரியார் எதிர்த்தார் மொழிவாரி மாநிலமாக பிரிப்பதால் தான் கேட்ட திராவிட நாட்டிற்கான வலிமை குறையும் என்று நம்பினார் அதே போல் தமிழக பகுதிகள் நம்மை விட்டு சென்றாலும் அது போக மீதம் இருக்கும் பகுதிகளை இணைந்து நாம் தனி தமிழ் நாடு அமைத்து கொள்ளலாம் என்று அதில் உறுதியாக இருந்தார் அதனாலே ஆரம்பத்தில் இருந்தே...