ஆதித்தனின் அழிவு மனப்பான்மை
பார்ப்பனர்களை தமிழன் என்று சொல்லியும் மலையாளிகள்,தெலுங்கர்களை வேற்று ஆட்கள், பெரியார் தமிழர் இல்லை என்றும் சொல்லித் திரிந்த நாம் தமிழர் இயக்க தலைவர் ஆதித்தனாரை தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் ஆதித்தனாரின் அழிவு மனப்பான்மை இது என்று 1959 -ல் தனது குயில் இதழில் கண்டித்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்




Comments
Post a Comment